சிரிப்பின் பயன்கள்:
நாம் காலை முதல் இரவு வரை பரபரப்பான வாழ்க்கை முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் . இதில் மன அழுத்தம், மன உளைச்சல், பொருளாதார போராட்டம் என பல நெருக்கடிகள் சந்திக்கிறோம். இதற்கு இடையில் சிரிப்பது என்பதை மறந்து விடுகிறோம். சிரிப்பு தான் பல பிரச்சனைகளுக்கு மருந்தாய் விளங்குகின்றது. சிரிப்பதனால் வரும் பயன்களை பற்றி காண்போமா......
* மனிதன் சிரிக்கும்போது உடலில் பல இரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன.
* உடலின் இரத்த ஓட்டம் சீராகும். இதனால் இருதயத் துடிப்பு சீராகும்.
* சிரிக்கும்போது நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள பிராண வாய்வு நன்கு உட்சென்று உடலுக்கு புத்துணர்வைத் தரும்.
* சிரிப்பதால் மன அழுத்தம், மன இறுக்கம், மன உளைச்சல் குறையும்.
* ஜீரண உறுப்புகள் சீராக செயல்பட்டு மலச்சிக்கல் தீரும்.
* சிந்தனை, செயல் அதிகரிக்க சிரிப்பே சிறந்தது.
எனவே சிரித்து வாழுங்கள் .........
நாம் காலை முதல் இரவு வரை பரபரப்பான வாழ்க்கை முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் . இதில் மன அழுத்தம், மன உளைச்சல், பொருளாதார போராட்டம் என பல நெருக்கடிகள் சந்திக்கிறோம். இதற்கு இடையில் சிரிப்பது என்பதை மறந்து விடுகிறோம். சிரிப்பு தான் பல பிரச்சனைகளுக்கு மருந்தாய் விளங்குகின்றது. சிரிப்பதனால் வரும் பயன்களை பற்றி காண்போமா......
* மனிதன் சிரிக்கும்போது உடலில் பல இரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன.
* உடலின் இரத்த ஓட்டம் சீராகும். இதனால் இருதயத் துடிப்பு சீராகும்.
* சிரிக்கும்போது நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள பிராண வாய்வு நன்கு உட்சென்று உடலுக்கு புத்துணர்வைத் தரும்.
* சிரிப்பதால் மன அழுத்தம், மன இறுக்கம், மன உளைச்சல் குறையும்.
* ஜீரண உறுப்புகள் சீராக செயல்பட்டு மலச்சிக்கல் தீரும்.
* சிந்தனை, செயல் அதிகரிக்க சிரிப்பே சிறந்தது.
எனவே சிரித்து வாழுங்கள் .........
No comments:
Post a Comment